பிறந்த குழந்தையை கொலை செய்து பொம்மைக்குள் அடைத்து வைத்த தாய்!

சுவிற்சர்லாந்தில் பிறந்ததும் பிஞ்சுக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தாய்க்கு, 1 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சுவிற்சர்லாந்தை சேர்ந்த 23 வயதான ஜெசிகா என்கிற தாய் கடந்த 2015ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார். கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியும், ஜெசிகா மறுப்பு தெரிவித்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். ஜெசிகா 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணாக இருந்த ஜெசிகாவிற்கு குழந்தை பிறப்பதை பற்றிய எந்த … Continue reading பிறந்த குழந்தையை கொலை செய்து பொம்மைக்குள் அடைத்து வைத்த தாய்!